Showing posts with label பாரதி. Show all posts
Showing posts with label பாரதி. Show all posts

Wednesday, May 27, 2009

புத்தம் புது காலை!

















இலையுதிர்காலம் தொடங்கியாகிவிட்டது. தினமும் படத்தில் இருக்கும் Fwakner park வழியாக நடந்து அலுவலகம் செல்கிறேன். பனிவீசும் காலையில், ராஜாவின் "புத்தம் புது காலை” யை கேட்டுக்கொண்டே செல்லும்போது உடனே நினைவுக்கு வருவது ”எத்தனை கோடி இன்பம் வைத்தாய்” என்ற பாரதியின் பாடல்தான். பதிவில் உள்ள படம் என் செல்பேசி வழியாக எடுக்கப்பட்டது.