Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Thursday, April 23, 2009

கோபம்!

இந்தப் படங்களைப் பார்க்கும் போதும்,ஈழத்தமிழர்களின் நிலையைப் பற்றிவரும் செய்திகளைப் படிக்கும் போதும் என்னால் தாங்கமுடியவில்லை.கையறு நிலையின் உச்சத்தில் நான் இப்போது வேண்டுவதெல்லாம், இன்று என்னுள் இருக்கும் கோபம், இந்த வலைப்பதிவின் தலைப்பைப்போல எதுவும் சில காலமாக, காலத்தால் நீர்த்துப் போகாமல் என்றும் நிலைக் கவேண்டும் என்பதே!

இனிவரும் தலைமுறையாவது அரசியல் விழிப்புணர்ச்சியும், கொஞ்சம் அதிக சமூக அக்கறையோடும் வளரவேண்டும்.