ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்- 2007
நண்பர்களே,
எல்லாருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


எழில் நிறைந்த இவ்வுலகில் எதுவும் சில காலமே!
நண்பர்களே,
எல்லாருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


Posted by
Gopalan Ramasubbu
at
3:44 PM
11
comments
Labels: 2006
| இந்த வீடியோவ பார்த்துட்டு, நம்ம நாடு உருப்படுமானு சொல்லுங்க. பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் முகத்தில் உழிழ்ந்துவிடு பாப்பா. -மகாகவி பாரதியார் | |
Posted by
Gopalan Ramasubbu
at
11:55 AM
26
comments
Labels: 2006

மத்திய அமைச்சர் கபில் சிபல் தலைமையிலான குழு பரிந்துரைத்த "கல்வி உரிமை வரைவு மசோதாவை'ச் சட்டமாக்கி அமல்படுத்தினால் கூடுதல் நிதி நெருக்கடி ஏற்படும் என்ற கருத்தின் அடிப்படையில் சட்டமியற்றி நிறைவேற்றும் பொறுப்பிலிருந்து மத்திய அரசு தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் 86-வது அரசியல் சாசனத் திருத்தம் உறுதிப்படுத்தியுள்ள அடிப்படைக் கல்வி உரிமையை மறுத்து இந்த நாட்டின் கோடானு கோடி மக்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது.
கல்விக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு 10 சதவீதமாகவும், மாநில அரசின் ஒதுக்கீடு 30 சதவீதமாகவும் உயர வேண்டுமெனத் தொடர்ந்து கல்வியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் இக் கோரிக்கைகளின் நியாயங்கள் இன்னும் உணர்ந்து கொள்ளப்படாமலே உள்ளன.
ராணுவச் செலவுக்குத் தன்னுடைய பட்ஜெட்டில் 15 சதவீதத்திற்கும் மேல் பணம் ஒதுக்கித் தாராளமாகச் செலவு செய்யும் நமது அரசாங்கம், எதிர்காலத் தலைமுறையைப் பட்டை தீட்டும் கல்விக்கூடங்களுக்கு மட்டும் கஞ்சத்தனமாக 3.4 சதவீதத்தைத்தான் ஒதுக்குகிறது. இந்தியாவில் தனிப்பட்ட வி.வி.ஐ.பி.க்களையும், வி.ஐ.பி.க்களையும் பாதுகாக்க அரசாங்கம் ஒதுக்கி வரும் நிதியைக் காட்டிலும் ஒட்டுமொத்த கல்விக்காக ஒதுக்கும் நிதி குறைவு.
இதனால் பள்ளி செல்லும் பருவத்தில் உள்ள 22 கோடி குழந்தைகளில் 12 கோடி குழந்தைகளால் மட்டுமே கல்விக்கூடம் செல்ல முடிகிறது. இதிலும் பள்ளிப்படிப்பை முழுவதுமாகப் படித்து முடிப்பவர்களின் எண்ணிக்கை 3 கோடிக்கும் குறைவாகும்.
1951-ல் இருந்த தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 2,10,000. அறியாமை இருள் விலக்கி ஜனத்தொகை வளர்ச்சிக்கேற்ப, பொருளாதார, கலாசார வளர்ச்சிக்கேற்ப கல்விக்கூடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்குமானால் குறைந்தபட்சம் 20 லட்சம் தொடக்கப்பள்ளிகளாவது இந்தியாவில் தற்பொழுது இருந்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இதன் எண்ணிக்கை 2005-ல் சுமார் 5,81,000 மட்டுமே.
விளைவு, தற்பொழுது நம் நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை (கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அல்ல) 65 சதவீதமாகத்தான் உள்ளது. அதாவது உலகில் உள்ள எழுதப்படிக்கத் தெரியாதவர்களில் பாதிக்கு மேல் இந்தியாவில் உள்ளனர்.
"கல்வி பற்றிப் பேசும்பொழுது ஒரு சமுதாயத்தின் முழு கட்டமைப்பைப் பற்றியும் அதன் முழுத்திட்ட அமைப்புகளைப் பற்றியும் பேசுகிறோம்' என்ற லத்தீன் அமெரிக்க சிந்தனையாளரான பவுலோ ஃபிரைடேவின் வார்த்தைகளில் உள்ள உள்ளார்ந்த அர்த்தங்களை உணர்ந்து கொண்டால்தான் இளந்தலைமுறையினருக்கு முறையான கல்வி பெறச் செலவழிக்கும் பணம் என்பது நாட்டின் வருங்கால முன்னேற்றத்திற்கான முதலீடு என்ற பார்வை நமக்கு வரும்.
இவையெல்லாம் உணரப்பட்டு கல்வியறிவு இல்லாத மக்களை நாட்டின் சுமைகளாகக் கருதி அதை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யாதவரை 9 சதவீத அல்லது 10 சதவீத வளர்ச்சி என்பதெல்லாம் வெறும் கனவாகவே இருக்கும்.
நன்றி- தினமணி.
Posted by
Gopalan Ramasubbu
at
4:31 PM
18
comments
Labels: 2006
உலக மக்கள் மறக்க முடியாத; மறக்கக் கூடாத நாள் ஆகஸ்ட் 6, 1945. அன்றைய தினம் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரின் மீது ஒரு கோடி சூரியன்கள் தோன்றியதாகத் தோற்றம் காட்டி 2 லட்சம் உயிர்களைக் குடித்த அமெரிக்க அணுகுண்டு தாக்குதல் பின்னர் அந் நகரில் இருளை உருவாக்கியது. அக் காரிருள் இன்று உலகம் முழுவதையும் சூழ்ந்திருக்கிறது.
ஹிரோஷிமாவைத் தொடர்ந்து நாகசாகியில் ஆகஸ்ட் 9ம் தேதி வீசப்பட்ட மற்றோர் அணுகுண்டுக்கு இதுவரை பலியானோர் 1.40 லட்சம். இக் குண்டு வெடிப்புகளில் உடல் தீப்பற்றி எரிந்து, நுரையீரல்கள் வெடித்து இறந்தவர்கள் மட்டுமன்றி கதிரியக்கத்தால் புற்றுநோய், மூளைக் கட்டிகள் ஏற்பட்டு தொடர்ந்து வந்த ஆண்டுகளில் பலர் இறந்தனர்.
இறந்தவர்களைக் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு கதிரியக்கத்துடன் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் சொல்லொணா துயரம் தாங்கினர். இத் துயரத்தைக் கண்ணுற்ற பிறகும், 1945 முதல் இதுவரை உலகில் 1,28,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அணு ஆயுதப் படைக்கலைப்பு ஒப்பந்தங்களுக்குப் பிறகும் உலகில் ஏறத்தாழ 27,000 அணு ஆயுதங்கள் உள்ளன.
அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்பட்டவைகளில் அமெரிக்காவில் 10,104 அணு ஆயுதங்கள் உள்ளன. ரஷியா - 16,000, இங்கிலாந்து - 200, பிரான்ஸ் - 350, சீனா - 200. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்படாத இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் மொத்தம் 110 அணு குண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இஸ்ரேலில் 80 அணு ஆயுதங்கள் உள்ளன.
இவை தவிர அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் நிலையில் உள்ள புளுட்டோனியம் அமெரிக்காவிடம் ஏராளமாக உள்ளது. 1945 முதல் இதுவரை 2,051 அணுவெடிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 528 வான்வெளியில் நடத்தப்பட்டவை. இதன் மூலம் வெளியிடப்பட்ட கதிரியக்கத்தால் வரும் பல நூறு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் மடிவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மெகா டன் அணு ஆயுத சோதனைக்கும் 10,000 பேர் இறப்பர் என சோவியத் விஞ்ஞானி ஆந்ரேய் சகாரவ் கணக்கிட்டுள்ளார்.
கார்பன் 14 என்ற கதிரியக்கப் பொருளை சுவாசிப்பதன் மூலம் ஏற்படும் புற்றுநோய், சாவுக்கு காரணமாக இருக்கும். இதன்படி அடுத்த சில நூறு ஆண்டுகளில் 50 லட்சம் பேர் இறக்கும் நிலை ஏற்படும். ஏனெனில் 5 அணுஆயுத நாடுகள் நடத்திய வான்வெளி சோதனையின் வெடிப்புத் திறன் 545 மெகா டன். இந் நிலையில் அமெரிக்கா நாடாளுமன்றம் முழுமையான அணுவெடிப்புச் சோதனை தடை ஒப்பந்தத்துக்கு (CTBT) இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. 1998ம் ஆண்டு அணுவெடிப்புச் சோதனை நடத்திய இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேயில்லை.
இப் பின்னணியில் தான் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்திய அணுஆயுதங்களின் எண்ணிக்கைப் பெருக்கத்துக்கு வழிவகுக்கும் என சமாதான இயக்கங்களைச் சேர்ந்தோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகள் தயாரிப்பு, அணு ஆயுதம் ஏந்தும் நீர்மூழ்கிக் கப்பல் வாங்குவது, கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவது ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய அணு ஆயுதத் திட்டத்துக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.8,000 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஏறக்குறைய இதே அளவு நிதியைத்தான் தொடக்கக் கல்விக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ஒதுக்கி வருகிறது.
இந் நிலையில்தான், நிதிச்சுமையைக் காரணம் காட்டி, கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக்கும் அரசியல் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழிக்கிறது; இப் பொறுப்பை மாநில அரசுகள் மீது சுமத்தும் வகையில் மாதிரி சட்ட முன்வடிவை சட்டமாக்குமாறு நிர்பந்தித்து வருகிறது.
ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் 1996ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி அணு ஆயுதங்கள் குறித்து தெரிவித்த கருத்து நினைவுகூரத்தக்கதாகும்.
"அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற அச்சுறுத்தலோ, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதலோ, போர்கள் குறித்த சர்வதேச சட்ட விதிகளை மீறுவதாகும்; குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை மீறுவதாகும்.'
ஏற்கெனவே ஐ.நா. சபையில் சுற்றுக்கு விடப்பட்டுள்ள வரைவு அணு ஆயுத உடன்படிக்கை (Neuclear Weapons Convention) "அணு ஆயுதங்களின் மேம்பாடு, சோதனை, உற்பத்தி, இருப்பு வைத்தல், மற்ற நாடுகளுக்கு வழங்குவது, பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தப்படும் என அச்சுறுத்துவது' ஆகியவற்றைத் தடை செய்வதுடன் அணு ஆயுதங்களை "முற்றிலும் ஒழிப்பது' ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. இது குறித்த பலதரப்பு பேச்சுவார்தையை முடிவுக்கு கொண்டு வந்து உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது அவசர அவசியத் தேவையாகும்.
நன்றி- தினமணி
அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள். :)
Posted by
Gopalan Ramasubbu
at
5:48 PM
14
comments
Labels: 2006
இனிய உளவாக இன்னாத கூறல்-
கனி இருப்ப, காய் கவர்ந்தற்று.
அப்படினு அய்யன் வள்ளுவன் அறிந்து சொன்னதுனால, முதல்ல ஒரு இனிமையான விஷயம் சொல்லி பதிவை தொடங்குகிறேன். நம்ம நண்பியும்,சக வலைபதிவாளினியுமான மருதம் இருக்காங்களே அவுங்க இனிமையான ஒரு பாடல்(யமுனை ஆற்றிலே)பாடி நாம எல்லாரும் கேட்கறமாதிரி அவுங்க பதிவில் லிங்க் குடுத்திருக்காங்க,கேட்டுப் பாருங்க.எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அடுத்ததா இந்த மும்பாய் குண்டு வெடிப்பு சம்பவம். முதலில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களின் போது நிலவும் பீதி,மரனபயம்,கூச்சல்,குழப்பம் இதெல்லாம் நான் கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது நேர்ல பார்த்திருக்கேன். 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையும்,பல்வேறு இன, மொழி,மதம் சார்ந்த மக்கள் அதிக அளவில் வாழும் நம் நாட்டில், மதத்தின் பெயரால் சன்டைகள் நடந்துவரும் இந்த நூற்றான்டில் இது போன்ற குண்டு வெடிப்புகள் தவிர்க்க முடியாதவை என்றே எனக்குத் தோன்றுகிறது.இது போன்ற குண்டு வெடிப்புகள் இந்தியாவில் நிறுத்தப் படவேண்டும் என்றால், காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு கானவேண்டும், இருவேரு மதக்குழுக்களிடயே ஒற்றுமை நிலவ வேண்டும்,மசூதியை இடித்த காட்டுமிரான்டிக் கூட்டம் திரும்பவும் மசூதியை கட்டித்தர முன்வரவேண்டும்,மசூதிக்காகப் போராடுகிறவர்கள் ராமருக்குக் கோவில் கட்ட முன்வரவேண்டும்,சிறுபான்மை இனமக்களின் ஒட்டு வங்கியை குறிவைத்து நடத்தும் அரசியல் முற்றிலும் நிறுத்தப் படவேண்டும்.இதெல்லாம் சர்வ நிச்சயமாக நடக்கப்போவதில்லை என்பதனால் இதன் மூலம் பாதிக்கப்பட்ட அதிருப்திக் குழுக்கள் மூலமாக இது போன்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தே தீரும் என்பது என் கருத்து. சில மாதம் முன்னால் Gartner என்ற Consulting firm நடத்திய Conference கு போன போது அங்க வந்த ஒரு கம்பனியோட பெரிய தலை lunch சாப்பிடும் போது சொன்னாரு, If i have the power to implement three things in the world then I can make this world very peaceful.
1. Abolish all religion.
2. Change American foreign policy.
3.No Testosterone.
அப்பறம் இந்த டாவின்சி கோட் படம். நம்ம ஊர்ல என்னடான்னா இந்த படம் கிருஸ்தவர்களின் மத உனர்வுகளை பாதிக்கிறதுனு சொல்லி தடைவிதிக்கறாங்க. கோர்ட்டுகெல்லாம் போய், இப்பதான் படம் ஒருவழியா வெளி வந்திருக்குது. இங்க ஆஸ்திரேலியால கிருஸ்தவர்கள்தான் அதிகம் ஆனா இங்க Devinci Code bag, toys nu எல்லாம் செஞ்சு விக்கறாங்க. (போன வாரம் Shopping போன போது super market ல இந்த படத்த பார்த்தேன். ப்ளாக்ல போடலாம்னு என்னோட Mobile la கிளிக் கிட்டேன்).நாம பாட்டுக்கு இந்தியா வல்லரசாகும்,வேற்றுமையில் ஒற்றுமை,சகிப்புத்தன்மைனு பேசிக்கறோம் ஆனா ஒரு சினிமாவ சகிச்சுக்க முடியலை.என்னத்த சொல்றது?(Note: I have the e-book of Davin Ci Code.let me know if you guys want it.)
இன்னோரு முக்கியமான விஷயம், நம்ம ஊருல Blogspot தடை செஞ்சாங்க. அதுக்கு என்ன காரனம்னு இப்ப சொல்றேன் கேளுங்க. எனக்கும்,என் குருவுக்கும் ஆப்பு வைக்கிறேன்னு சில மக்கள் கெளம்பிருக்கறாங்க ;).என் குருகிட்ட இதை பற்றி கேட்டேன்,அவரும் பெருந்தன்மையோட அறியாப் பெண்கள் தெரியாமல் செய்த தவறை மன்னித்து விடலாம்னு சொன்னாரு.என்ன இருந்தாலும் என் குருவுக்கு ஆப்பு வைக்க நினைத்தவர்களை தண்டிக்காமல் விடக்கூடாதுனு சொல்லி இந்த தடைக்கு ஏற்பாடு செய்தேன்.என் குருதான் தடையயை நீக்க சொல்லி சொன்னார்.என் குருவின் நல்ல மனச புரிஞ்சுக்கங்கப்பா ;).
Posted by
Gopalan Ramasubbu
at
1:46 AM
23
comments
Labels: 2006
அணு அணுவாக பூக்களைப் பற்றி ஆராய்ந்து பதிவுகள் போடும் அனுசுயா அவர்களும், நம்ம பரத்(இவருக்கு எழுத்தாளர் சுஜாதா மேல ரொம்ப லவ்ஸ்) அவர்களும்,கல்லிடைக் குறிச்சியின் கட்டித் தங்கமும், கெட்டிச் சட்னியுமான( ஹி...ஹி,ஒரு எதுகை மோனையா இருக்கட்டுமேனுதான்)திருநெல்வேலி அல்வாவுக்கே கேசரி கிண்டி குடுக்கும் திறமைகளைக் தன்னகத்தே கொண்டுள்ள,எங்கள் தென்பான்டிச் சிங்கம்,தமிழர் குலக்கொழுந்து,கொள்கைச் செம்மல்,வீருகொன்ட வேங்கை,வெற்றித் திலகம்,தியாகத்தின் திருஉருவம், நடிகை அஸினின் தம்பியாம்
,எங்கள் அம்பி அவர்களும், ஆறு பதிவுக்கு அழைத்திருக்கிறார்கள்.ஆறு கேள்வியும்,பிடித்த ஆறு மனிதர்களைப் பற்றியும் எழுதவேன்டும்.
ஆறு கேள்விகள்.
1. எதுக்கு தமிழ் சினிமா நடிகைகள் மட்டும் வெட்கப்படும்போது "ச்சீய்ய்" சொல்றாங்க?மத்த state la எல்லாம் என்ன சொல்றாங்க?
2. "ஒரு பொண்ணோட மனசு இன்னோரு பொண்ணுக்கு தான் தெரியும்" ,"பதினெட்டுப் பட்டிக்கும் பஞ்சாயத்து பன்றவன்", " நீ இல்லாம ஒரு வாழ்க்கைய என்னால் கனவுல கூட நெனச்சுப் பார்க்க முடியாது" இது மாதிரி மொக்கை டயலாக் எழுதினவனுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்? (Grrrr)
3. சில பொண்ணுங்க அவுங்களோட kerchiefa ஏன் இறுக்கமா,கசக்கி(காக்கா வலிப்பு வந்தவன் கொத்துச்சாவிய புடிச்சிட்டிருக்கற மாதிரி) வெச்சிருக்காங்க.
4. மத்தியானம் 2 மணிக்கு "சுள்"னு அடிக்கற கத்திரிவெய்யில்ல,கொதிக்கும் மெரினா பீச் மனலில் இந்த காதலிக்கற மக்கள் மட்டும் எப்படி ஜாலியா சொரனையே இல்லாம சிரிச்சு பேசிட்டு இருக்காங்க?அட காதலுக்கு கன்னு இல்ல,சரி,சொரனையுமா இல்ல?
5.தற்போதைய சர்வேயின் படி நம்ம தமிழ்நாட்டில் 1000 ஆன்களுக்கு 932 பெண்கள் இருக்காங்களாம். கருவிலேயெ பெண் சிசுக்களைக் கொல்வது, கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தைகளைக் கொல்வது போன்ற கொடூர கொலைக் குற்றங்களை எல்லாம் தான்டி, 1000 ஆன்களுக்கு 932 பெண்கள் என்ற 93% சம நிலை இருக்கிறது.இதற்கு யார் காரனம்?
6.எந்த கேள்வியெல்லாம் பரிட்சைக்கு வாராதுனு நெனச்சு படிக்காம விடரமோ,அதே கேள்விதான் அடுத்த நாள் வந்து தொலைக்கும். ஏன் இப்படி? 
எனக்கு பிடித்த ஆறு பேர்.
1.இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த
வகுத்தலும், வல்லது-அரசு.
என்று இரண்டே வரிகளில் உலகப் பொருளாதாரத்தை சொன்ன திருவள்ளூவர்.
2.எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியேபோல;
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்;
எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் இதை படிப்பேன்.பாரதி இன்னும் கொஞ்ச காலம் உயிர் வாழ்ந்திருக்கக் கூடாதா?
3. இளையராஜா. How to Name It &" செந்தூரப்பூவே
" கேட்டிருக்கீங்களா? சாதனைகள் முறியடிக்கப் படுவதற்கே என்றாலும்,இவர் செய்த சாதனைகளை இன்னோருவரால் முறியடிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.
4.அருந்ததி ராய். இவங்க விஷயத்தை சொல்லும் வித
ம்.சொல்லும் கருத்துக்களுக்கு தகுந்த வார்த்தை பிரயோகத்திற்கு பெயர் பெற்றவர்.இவரது சில கட்டுரைகளை ஜார்ஜ் புஷ் முன் வாய்விட்டுப் படிப்பதும்,அவரை செருப்பால் அடிப்பதும் ஒன்றுதான். God of Small things என்ற தனது முதல் கதைக்கு புக்கர் பரிசு வென்றவர். I've the ebook of God of Small Things.Let me know if anyone wants it.
5.சச்சின் டெண்டுல்கர். இவரை பற்றி புதுசா சொல்ல என்ன இருக்கு?அவருடைய இந்த படம் நான் எடுத்ததுதான்.
6.Roger Federer.டென்னிஸ் என்ற பெயருக்கு பதிலாக இவரது பெயரைகூட சொல்லலாம்.
பின் குறிப்பு: அம்பி குருவே,அஸின் கைவிட்டு போனத நெனச்சு வருத்தப்படாதீங்க.குருவா,சமத்தா,வீட்டுல அம்மா பார்கற பொண்ண மட்டும் நெனச்சுட்டு இருங்க போதும். இனிமேலும் பொலம்பினா கோபிகா, கொளுந்தியாளாகவும், நயன்தாரா, நாத்தனாராகவும் மாற்றப் படுவார்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை படித்துவிட்டு கோபம் கொள்ள வேன்டாம் குருவே,ஏனெனில் "ஆறுவது சினம்";).
I would like to Tag.
Sendhil,Marudham,Veda,KRK.
Posted by
Gopalan Ramasubbu
at
10:51 PM
47
comments
Labels: 2006
One morning the husband returns after several
hours of fishing and decides to take a nap. Although not familiar with the lake, the wife decides to take the boat out. She motors out a short distance, anchors, and reads her book.
Along comes a Game Warden in his boat. He
pulls up alongside the woman and
says,
"Good morning, Ma'am. What are
you doing?"
Reading a book," she replies,
(thinking, "Isn't that obvious?")
You're in a Restricted Fishing Area,"
he informs her.
I'm sorry, officer, but I'm not fishing.
I'm reading."
Yes, but you have all the equipment.
For all I know you could start at any
moment. I'll have to take you in and write
you up."
If you do that, I'll have to charge
you with sexual assault," says the
woman.
But I haven't even touched you,"
says the game warden.
That's true, but you have all the equipment.
For all I know you could start
at any moment."
Have a nice day ma'am," and he
left.
MORAL: Never argue with a woman who reads.
It's likely she can also think.
Picture Speak-Mens Life
Before Marriage.
After Marriage.
Is it true? experienced folks,Please throw some light on this ;).
Posted by
Gopalan Ramasubbu
at
10:19 AM
31
comments
Labels: 2006
போன Ferengi's Rules of acquisition பதிவுல நீளமான லிஸ்ட்ட போட்டு வலையுலக நண்பர்களோட பொறுமைய சோதிச்சுட்டேன், அதனால அடுத்த பதிவு மென்மையான பதிவா போடலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன் (மென்மைனு சொன்னாவே எங்கம்மா சுடும் இட்லி தான் நியாபகத்துக்கு வருது ஹி...ஹி..).மென்மையான இந்தப் பதிவுக்கான ஜடியாவ இவுங்க கிட்ட இருந்துதான் சுட்டனுங்கோவ், அதாவது நம்ம மியூசிக் டைரக்டர் தேவா ஸ்டைல்லா சொல்றதுனா இன்ஸ்பிரேசன் ;).இந்த பதிவுல எங்க வீட்டயும், எங்க drive way யும் சுத்தி இருக்கற பூக்களை எல்லாம் படம் எடுத்து போட்ருக்கேன்.
(My Driveway)


(ரோஜா பூவ செடில இருந்து பறிக்க மனசு வரலீங் :)
(மாற்றான் தோட்டத்து எலுமிச்சை பழத்தில் செய்யும் எலுமிச்சை சாதத்திலும் சுவை இருக்கும் ஹி...ஹி)

(மொத்தம் 30 வகையான பூக்கள் உள்ளது.)
Posted by
Gopalan Ramasubbu
at
1:53 PM
23
comments
Labels: 2006
I came across this Ferengi's rules of acquistion recently.The word "Pure Profit" is something that interests you than anything else,then these rules can help you greatly.Rules that are in bold letters are the few rules that I have seen people using it in the past 1 year in the corporate world.
Who are Ferengi's?
Ferengi's are a spacefaring humanoid species native to the planet Ferenginar. Ferengi civilization was built on the ideals of free enterprise, where all other goals were subjugated to the pursuit of profit.
Ferengi's Rules of acquisition.
1. Once you have their money, you never give it back.
Posted by
Gopalan Ramasubbu
at
11:57 AM
15
comments
Labels: 2006
Folks,don't get scared looking at these pics.These are the front covers of cigarette pockets that are currently sold in Australia.Few months back,Australian health ministry came up with this new regulation on tobacco industry that all the cigarette pocket covers should have these pics.
These pictures depicts mouth and forefoot of the person affected by cigarette smoking.It'll be a good move if Indian govt adapts this regulation on Indian tobacco industry.P.M.K guys can ask Dr.Anbumani Ramdoss(Health Minister) to act in this regard instead of going behind Actress Kushboo.
Latest survey on Indian tobacco user says 50% of the males in Tamilnadu and Pondichery are smokers .This figure is increasing 2% per year .5 lakh people are dying each year coz of tobacco related decease all over the world.In 2030, this figure is gonna be like 30 lakhs.If we call Tsumani as catastrophic incident(coz of 2 lakhs deaths) of this century ,How are we gonna call these incidents?
Let's look at this issue from a different angle.people are smoking and this number is increasing day by day. India with over a billion population is an excellent market for tobocco industry.What does it means to you and me apart from the fact that we also get affected by passive smoking?.
Can we make money out of it?
YES.By buying stocks in ITC(Indian tobocco Company) we can make money in the long term.Some finaicial facts about ITC is listed below,
ITC sells seven of every 10 cigarettes in India.It had a 36 percent gain in profit before a one-time expense, as demand for its tobacco and agriculture products increased.
ITC, which is 32 percent owned by British American Tobacco, sells cigarettes through more than two million outlets. The company is set to take advantage of restrictions placed on overseas tobacco companies, including limits on local manufacturing, at a time when higher economic growth is spurring Indian smokers to shift to costlier brands.
ITC has added new businesses such as foods, matches, incense sticks, apparel, deodorants, greeting cards and rural retail chains in the past six years, reducing dependence on tobacco. ITC's revenue from its 60 hotels rose 45 percent to 2.63 billion rupees. Profit before tax and one-time gains or costs gained 72 percent to 978 million rupees.
Dipak Acharya, a fund manager from BOB Asset Management in Mumbai says, "ITC will be able to maintain its growth momentum,There is no threat of competition in cigarettes. In hotels there is undersupply of rooms, and in paper, demand is outstripping supply."
The company's cigarette sales increased 15 percent, hotel revenue gained 45 percent, paper sales rose 15.6 percent and agriculture business surged 56 percent in the quarter.
Here you can analyse ITC's performance for the past 10 years.
What happens if we don't make money?
If we don't make money then we lose money in the form of our tax.WHO says,India could loose US$236 billions of dollars from it's national income over the next ten years as a result of heart disease, stroke, cancer and diabetes.So,we'll better start making money in order to pay back later. :)
Last but not the least,
புகை பிடிக்காதே நண்பா,
உன் உதடுகள்
புன்னகைப்பதற்க்காகவே
உற்பத்திசெய்யப்பட்டவை.
(I'm not the author of this kavithai,I read it long back in my college magazine)
Note:I thought twice before writing this post coz I didn't want this post turning out as some kind of advice against smoking.Apart from that kavithai,this post doesn't sounds like giving advice, does it?Well,you guys can tell me.
Posted by
Gopalan Ramasubbu
at
11:29 PM
26
comments
Labels: 2006
காலம்- 1998- 2002
நேரம்- மாலை
நாள்-(வெள்ளி,சனி,ஞாயிறு)
இடம்- எங்க வீடு.(Tirupur)
மழை வருது, குளு குளுனு இருக்குது, வடை சுடலாம், இல்ல பொரி வருக்கலாம்னு தோனுதாம்மா உனக்கு?- நான்
நீ வந்தவுடனே இப்படி எதாவது கேப்பனு எனக்கு தெரியும்,உளுந்து அரைக்கப் போறேன்.கொஞ்ச நேரம் டி.வி பார்த்துட்டு இரு, அதுக்குள்ள ரெடி ஆய்டும்.-அம்மா
ம்ம் சரி.
(15 நிமிடம் கழித்து)
டேய் தம்பி,
என்னம்மா வேனும் உனக்கு?கடைக்கெல்லாம் போக சொன்னீன்னா நான் போக மாட்டேன்.
நீ கடைக்கெல்லாம் போகவேன்டாம்;
அப்பறம் எதுக்கு கூப்பிட்ட
நம்ம வீட்டு டி.வி. ரிமொட்டுக்கு(T.V.remote) கால் இருந்துச்சுன்னா வார வாரம் வெள்ளிக்கிழமை எங்காவது போய் ஒளிஞ்சுக்கும் தெரியுமா? எதுக்குடா இப்படி சானல் மாத்திட்டே இருக்கற?
ஆமாம்மா, கால் இருந்துச்சுன்னா ஒளிஞ்சுக்கும், வாய் இருந்துச்சுன்னா அழுகும்னு ஒரே டயலாக் உடாத, இதுகெல்லாம் நோபல் prize தரமாட்டாங்க, இன்னிகாவது வடைல உப்பு,காரம் எல்லாம் சரியா போடு.
(பத்து நிமிடம் கழித்து)
இன்னிக்கு ஒரு நாள் மட்டும் சட்னி மிக்ஸீல(Mixi) அரைகறேன்டா?
அப்டியா?,அப்ப நீயே சாப்பிடு,எனக்கு வேன்டாம்.
மழை வருதுடா, நழைஞ்சுருவேன்.. .
இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி, மழைல நலைஞ்சுட்டே மல்லிப்பூ,ஜாதி மல்லினு எல்லா பூவும் பறிச்ச?அப்ப வெய்யிலா அடிச்சுது? ஆட்டாங்கல்லு இருக்கற இடத்துக்கு போறதுக்குல்ல நீ ஒன்னும் பெருச நனையமாட்டே. குடை வேனா எடுத்துட்டுப்போ..
ஆட்டாங்கல்ல அரைக்க நேரம் ஆகும்டா
லேட் ஆனா பரவாயில்லை, அப்பா கோயம்புத்தூர் போய்ருக்காங்க,லேட்டாதான் வருவாங்க.
உன்ன கட்டிட்டு எந்த பொண்ணு கஷ்டப்பட போராளோ?- அம்மா
என்னது?
ஒன்னும் இல்ல சாமி. இன்னிக்கு டின்னர் உப்புமா செய்யுட்டுமா?
இனிமேல் நான் hostel la யே இருந்துக்குவேன், ஆறு மாசத்துக்கு ஒரு தடவ semester leave la தான் வீட்டுக்கு வருவேன்.
சரி என்ன செய்யறதுன்னு சொல்லு?
ம்ம்ம்ம்...தேங்காய் பனியாரம்,சாம்பார்.
வடைக்கு சட்னி அரைக்கும் போது,பனியாரத்துக்கும் சேர்த்து அரைச்சுடு.
(சாப்பிடும் போது)
ஏம்மா, நீ எத்தனை வருசமா சமையல் செய்யற,உப்பு கரெக்டா போடவே மாட்டியா?.
உப்பு அதிகமா சேர்த்துக்கக் கூடாதுடா- அம்மா
ஆமாம், இதையே திருப்பு திருப்பி சொல்லு.
_______________________________________________________________________
காலம்- 2006
நேரம்- மாலை
நாள்-(Week days)
இடம்- எங்க வீடு(Melbourne)
மாப்ள, இந்த winter வந்தாவே செம குளிருடா - கார்த்திக்
பசிக்குதுடா,எதாவது சமைப்போம்.- நான்
எதாவது சீக்கரமா செய், 3 course meals எல்லாம் Weekend la வெச்சுக்கோ.-கார்த்திக்
3 course meals செய்யவெல்லாம் mood இல்ல மாப்பு. quick ah எதாவது செய்வோம் -நான்
(After cooking)
"டேய், கிச்சடி சூப்பர்"- கார்த்திக்
"நாயே!இது கிச்சடி இல்ல,உப்புமா"- நான்
ஓ! அப்டியா?-கார்த்திக்
தக்காளி போட்டாதான்டா கிச்சடி,தக்காளி போடலீன்னா அது உப்புமா- நான்
எதோ ஒன்னுடா, இதுக்கு சட்னியோட சாப்டா நல்லா இருக்கும், super combo.-கார்த்கிக்.
ம்ம்ம்ம் ஆமாம்
நீதி- ஆடதடா ஆடதடா மனிதா, நீ ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா!
Posted by
Gopalan Ramasubbu
at
11:49 AM
43
comments
Labels: 2006
Tagged by Sendhil
1.Grab the book nearest to you, turn on page 18 and find line 4.
Ans. From the report yor prepared for Activity C,List the business problems or situations that would be appropraite for (1) a short report or (2) a long report.
2.Stretch your left arm out as far as you can.& catch air?
Ans. Grabbed some risk management guidelines papers.
3. What is the last thing you watched on TV?
Ans. Hmm... Dancing with the Stars
4. Without looking, guess what time it is?
Ans. 12.40 Pm
5. Now look at the clock, what is the actual time?
Ans. 12.38 Pm
6. With the exception of the computer, what can you hear?
Ans.Funny voice of our strategy manager
7.When did you last step outside? What were you doing?
Ans. Morning... went to cafe to get some breakfast.
8.Before you started this survey, what did you look at?
Ans. MCM report.
9.What are you wearing?
Ans. Trouser and shirt.
10.When did you last laugh?
Ans. An hour before in the meeting
11.What is on the walls of the room you are in?
Ans. Poster of herald sun AFL 2006 premiers..
12.Seen anything weird lately?
Ans. hmm nah
13.What do you think of this quiz?
Ans. quiz???
14.What is the last film you saw?
Ans. Lord of War
15. If you became a multimillionaire overnight, what would you buy?
Ans. Depends on the millions I have.
16.Tell me something about you that I dunno
Ans. hmmm.........
17.If you could change one thing about the world, regardless of guilt or politics, what would you do?
Ans. I will abolish all the religion.
18.Do u like to Dance
Ans. Yeah but...i dunno to ..
19. Imagine your first child is a girl, what do you call her?
Ans. I would have to ask my wife suggestion as well. My suggestion would be- Arundhati
20 Imagine your first child is a boy, what do you call her?
Ans. I would have to ask my wife suggestion as well. My suggestion would be-Bharathi.
21.Would you ever consider living abroad?
Ans. Depends on the country
22.What do you want GOD to say to you when you reach the pearly gates?
Ans. How did u enjoy?
I would like to Tag- Veda, Ambi, Shuba, Sachin gops, Ms.Congeniality, Shree :)
Posted by
Gopalan Ramasubbu
at
2:16 PM
12
comments
Labels: 2006
சென்னை மே- 6: தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் இலவசமாக கலர் டிவி தருவதாகச் சொன்னதை அடுத்து ஏற்பட்ட தாக்கத்தை தனிக்க, தமிழகத்தில் திருமணமாகும் அனைத்து பெண்களுக்கும் 4 கிராம் தங்கம் இலவசமாக தரப்படும் என்று செல்வி.ஜெயலலிதா அறிவித்தார். இதன் எதிரொளியாக, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டர் என்றும்,அவர் இத்தேர்தலில் அமோக வெற்றி பெறக்கூடும் என்று,தயாநிதி மாறன் தயவினால் இயங்கும் மத்திய உளவுத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதை தொடர்ந்து, மேலும் என்ன இலவசங்களை கொடுப்பது என்று ஆலோசிக்க, தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில், தி.மு.க கூட்டனி கட்சி கூட்டம், சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கலைஞர் பேசுகையில் அ.தி.மு.க இலவச தங்கத்தாலி தந்தால் மட்டும் போதுமா,தாலிகட்ட இலவச மாப்பிள்ளை வேண்டாமா என்று தனக்கே உரிய ராஜதந்திரபானியில் கேள்வி எழுப்பிய கலைஞர்,தனது கனவுத்திட்டமான, இலவச மாப்பிள்ளை திட்டத்தை அறிவித்தார். இதை தனது உளவுத்துறை மூலம் அறிந்த செல்வி.ஜெயலலிதா, புதுமனத் தம்பதிகளுக்கு தேனிலவு செல்ல தலா 10000 ரூபாய் தரப்படும் என்ற புரட்சிகர அறிவிப்பை வெளியிட்டார். இதனால் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க அலை வீசுவதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து தி.மு.க வினர் கலக்கமடைந்துள்ளனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க தலைவர் கருனாநிதி, தேனிலவு சென்ற தம்பதியினருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, தன் வாயால் தூய தமிழில் இலவசமாக பெயர் சூட்டப்படும் என்றும், குழந்தைகள் கக்கா,உச்சா போனால் துடைத்துவிட கேரளாவில் இருந்து வெள்ள வெளேர் என்று இருக்கும் நர்ஸ்களை(Nurse) இறக்குமதி செய்ய கழக அரசு ஆவன செய்யும் என்று உறுதி அளித்தார், இதை தொடர்ந்து திமுக வினர் உற்சாகம் அடைந்தனர்.
இதை கேள்வியுற்ற கேப்டன்.விஜயகாந்த் அவர்கள்,இரண்டு திராவிடக்கட்சிகளும் தனது தேர்தல் அறிக்கையை காப்பி அடிப்பதாக புகார் கூறினார்.தான் இலவசமாகத் தரும் கறவை மாடு(பசு மாடு) திட்டம் தனக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.இதை செய்தியாளர்கள் மூலம் அறிந்த செல்வி.ஜெயலலிதா,விஜயகாந்த் தரப்போகும் கறவை மாடு(பசு மாடு) பால் தராத பசு மாடு என்று தனது கட்சியின் முன்னால் நாடாளுமன்ற உருப்பினரும்,தற்போதைய அடி(மை)ப்படை உருப்பினருமான திரு.பால்கார,ராமராஜன் தெரிவித்ததாக கூறினார்.மேலும் டாடாவை மிரட்டிய விவகாரத்தில் தயாநிதி மாறன் பதவி விலக வேன்டும் என்று அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
டாடா விவகாரத்திற்கு பதிலளிக்கும் பொருட்டு தனது தொன்டர்களுக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்,கடித விவரம் வருமாறு,
"உடன்பிறப்பே, பார்ப்பனீயம் என்ற பாம்பினைப் பாலூட்டி வளர்த்த ஆரிய முதலாளிதான் டாட்டா என்பதனை அன்றே அறிந்து சொன்ன அண்ணாவின் அறிவுரையைத் தன்மானத்தமிழன் மறந்துவிட்டிருப்பான் என மனப்பால் குடிப்பவருக்கும், வீணாய்ப்போன விபீடணனுக்கும், ஆரிய சூழ்ச்சிக்கும், அநியாய ஆட்சிக்கும் வேட்டாய் வைத்து டாட்டா சொல்லும் வண்ணம், அய்யன் வள்ளுவன் அழகுபடுத்திய அம்மொழிதன்னை செம்மொழியாக்கிய சிங்கத்தமிழனை(தயாநிதி மாறனை) சிம்மாசனம் ஏற்றும்வரை ஊணில்லை உரக்கமில்லை ஒருநாளும் ஓய்வுமில்லை என்றெழுந்து, புறப்படு, அதோ தெரிகிறது மே 8.
Serious Talk.
I've no words to express my anger and irritation whenever I read about this election developments in Tamilnadu.I just want to quote the following lines from Bharathi.
பாதகஞ் செய்பவரைக் கண்டால் --நாம்
Posted by
Gopalan Ramasubbu
at
5:55 PM
19
comments
Labels: 2006
இந்த incident நான் India la படிக்கும் போது நடந்தது.வழக்கம்போல வெள்ளிக்கிழமை KG complex la சினிமா பார்த்துட்டு, நானும்,என்னோட நண்பர்கள் Mr.S um பாலாவும், பஸ்ல ஊருக்கு போய்ட்டு இருந்தோம்(மூனு பேருமே திருப்பூர்).இந்த incident la கதா நாயகன் நம்ம Mr.S தான்.பஸ்ல வலதுபுறமா இருக்கற ladies சீட்ல மூனுபேரும் ஜம்முனு உட்கார்ந்துட்டு வந்தோம். Hopes college la (Bus Stop)பஸ் நிக்கும் போது, ஒரு பொண்னு(Ms.V) , இந்த லட்சுமி,சரஸ்வதி,கமாட்சி, கடாட்சமெல்லாம் பொருந்திய பொண்னு அவுங்க,பஸ்ல ஏறினாங்க,ஏறினவங்க நேரா எங்க பக்கத்துல வந்து நின்னு, நாங்க சீட்ல உட்கார்ந்திறுக்கறத பார்துட்டு கேவலமா ஒரு look விட்டாங்க.அதையெல்லாம் கன்டுக்காம, நானும், Mr.S um அவுங்கள பார்த்து ரென்டு கையும் நீட்டினோம், கொஞ்சம் ஆச்சரியமா பார்த்துட்டு, தான் கொன்டு வந்த college bag கொடுத்தாங்க, நான் வாங்கி வெச்சுக்கிட்டேன்.
இந்த மாங்கா HOD,நான் வாங்கின Marks எல்லாம் வீட்டுக்கு அனுப்பிட்டாரே,வீட்ல என்ன சொல்லி சமாளிக்கலாம்னு யோசனைலயே இருந்தேன். அப்ப தான் நம்ம Mr.S எங்கிட்ட பேச ஆரம்பிச்சாரு. எங்க உரையாடலை கீழ படிங்க.
Mr.S : டேய்,அந்த பொண்னு நம்ம ஊருக்குதான்டா டிக்கெட் எடுத்துருக்கா.அந்த bagla ஒரு book எடுத்து எந்த காலேஜ்னு பாரு.
நான்:இருடா,கொஞ்ச தூரம் போகட்டும்,கூட்டம் வந்துரும்,யாருக்கும் தெரியாம பார்க்கலாம்.
Mr.S :இதுக்கு முன்னாடி இந்த பொண்ன பார்த்ததே இல்லடா!
நான்:இங்கபாரு, நான் வேற யோசனைல இருக்கறேன், disturb பன்னாத.
Mr.S :ஆமான்டா, வீட்டு அட்ரஸ் மாத்தி குடுடானு சொன்னபோது ஏதோ mark எடுத்து கிழிக்கறவன் மாதிரி பேசின!( திரும்பி Mr.S பாத்து முறைத்தேன்)
Mr.S :என்ன look வுட்ற,சரி அந்த பொண்னோட bag குடு, நான் வெச்சுட்டுருக்கறேன்.
நான்:டேய்,அந்த பொண்னு பாத்துச்சுன்னா கேவலமா இருக்கும்டா.
பாலா:கூட்டம் வர்ற மாதிரி தெரில,அந்த baga அப்படியே இந்த பக்கமா கிழ வையி,யாருக்கும் தெரியாம நாங்க பார்த்துக்கறோம்.
Mr.S : அது வேண்டாம்,யாரவது பார்த்தா அசிங்கமா போய்டும். நீ இந்த பக்கமா வை side pocketla எதாவது இருக்குதா பார்கலாம்.
நான்: இருடா,அந்த பொண்னுகிட்ட bag குடுக்கும் போது, நீங்க P SG college ah nu கேட்ட,எந்த காலேஜ்னு சொல்லிருவா.
பாலா:டேய், நீ,அவன(me) நம்பாத,அவனோட Track record உனக்கே தெரியும். Election fever la (1999 LS election) நீங்க வாஜ்பாயிக்கு ஓட்டு போடுவீங்களா இல்ல சோனியா காந்தியானு தான் கேப்பான். (நல்லா இருடா நல்லவனே!)
(இப்படியே பேசிட்டிருந்தோம் கொஞ்ச நேரம்,)
Mr.S:டேய், கூட்டத்துல எல்லாரும் இறங்கும் போது அந்த பொண்னும் baga வாங்கிட்டு போய்டும்,கேக்க நேரம் இருக்காது.
பாலா & நான்:அட கொஞ்சம் பொறுமைய இருடா.(Mr.S nala ஒன்னும் முடியல,திடீர்னு Mr.S ஒரு வேலை செஞ்சான்,அந்த பொண்னுகிட்ட கேட்டுட்டான்)
Mr.S to Ms.V: நீங்க PSG காலேஜ்ங்ளா?(மூனு பேரும் அந்த பொண்னு வாயவே பார்த்துட்டு இருந்தோம்
Ms.V :இத கேக்க இவ்ளோ நேரமா???பஸ் திருப்பூர்கே வந்துருச்சு!!(வாங்கிக்கடா பல்பு)
இப்படி அந்த பொண்னு சொன்னவுடனே,பக்கத்து சீட்ல இருந்தவங்க சிரிச்ச சிரிப்பு இருக்குதே,TOATL DAMAGE.
இப்ப பாலா வருடத்துக்கு ஒரு company மாறி இப்போ Motorola ku வேலை செய்யறான்.
Mr.S அவர்கள் திருப்பூர்ல company வெச்சு Europe,US ku T-shirt export பன்றான்.
Posted by
Gopalan Ramasubbu
at
10:54 PM
27
comments
Labels: 2006
Posted by
Gopalan Ramasubbu
at
7:05 PM
23
comments
Labels: 2006
Me and my friends had 4 days off during this Easter holidays.So,we decided to drive to Sydney for holiday.I had been to Sydney before, but that trip was purely work related one.I never had a chance to look arround Sydney then.This is the first holiday trip to sydney for me and few of my friends. We covered exactly 898 Kms(distance from my house to my friends house in Sydney) in 10 hrs with few stopovers. I'm posting some of the pics taken in our trip with some comments and info.




Posted by
Gopalan Ramasubbu
at
11:59 AM
17
comments
Labels: 2006

Posted by
Gopalan Ramasubbu
at
12:07 PM
15
comments
Labels: 2006

Plenty of people came to the venue this year unlike previous years.Few of my friends came down from Canberra for this.Me and my friends are present in both the pic below(kandu pidinga parkalam, he he)

Formula One post la Grand Prix models pathi eluthama vita sami kanna kuthidum.I guess these models are specially produced for events like this.enna oru height,structure ada ada superappu.Ferrari win panumnu nenachen they didn't even finish the laps but who cares as long as Ferrari models are there for us to entertain;). Readers virupam karanamaga, i've updated this post with 3 ferrari beauties.ensoyyyyyyyyy.(entha pappa ungaloda fav nu comment la solunga.Ambi ,don't say all pappa's ;) ).

அடுத்த பதிவு ------- போடுங்கம்மா ஓட்டு!!!!!
Posted by
Gopalan Ramasubbu
at
7:22 PM
17
comments
Labels: 2006



It was really a good performance by Indian team all together.
Posted by
Gopalan Ramasubbu
at
12:22 PM
20
comments
Labels: 2006
Posted by
Gopalan Ramasubbu
at
7:04 PM
18
comments
Labels: 2006