Showing posts with label பாரதியார். Show all posts
Showing posts with label பாரதியார். Show all posts
Friday, September 11, 2009
Subscribe to:
Comments (Atom)
எழில் நிறைந்த இவ்வுலகில் எதுவும் சில காலமே!

எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவே எண்ணல் வேண்டும்,
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெளிந்த நல்லறிவு வேண்டும்,
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியே போலே,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திட வேண்டும் அன்னாய்!
*****************************
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்
இறைவா! இறைவா! இறைவா!
Posted by
Gopalan Ramasubbu
at
8:46 PM
0
comments
Labels: பாரதியார்